நீதிபதி குறித்து முகநூலில் பதிவிட்ட பெண் கைது- வீடியோ

  • 7 years ago
முகநூலில் நீதிபதி குறித்து தவறான கருத்துக்களை பதிவிட்ட பெண்ணை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

வேலூர் சத்துவாசாரியை சேர்ந்தவர் மகாலெட்சுமி. இவர் முகநூலில் ஆசிரியர் ஒருவர் பதிவிட்ட செய்தியை ஷேர் செய்தார். அதில் நீதிபதி கிருபாகரன் பள்ளி ஆசிரியர் மீது சேற்றை வாரி இறைக்கும் செயலில் ஈடுபடுவதாகவும் அதற்கு காரணம் அவரது குடும்பத்தில் நிலவும் சண்டை தான் என்றும் ஜாக்டோ ஜியோ என்பது வருவாய்துறை வட்டார வளர்சி துறைகளை உள்ளடக்கியது நீதிபதிக்கு தெரியவில்லை என்றும் நீதிபதி உள்நோக்கத்துடன் செயல்படுவதுடன் தானே முன்வந்து வழக்குகளை பதிவு செய்வதாக அடங்கிய வாசகங்கள் இடம் பெற்றிருந்தது. அதனை அப்படியே மகாலெட்சுமி பதிவிட்டார். இதையடுத்து நீதிபதியை தரக்குறைவாக விமர்சித்தாக போலீசார் அவர் மீது வழக்கு பதிவு செய்ததுடன் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Des : The police arrested and arrested the woman who filed false comments about the judge in the case

Recommended