போட்டியில் வெற்றி பெற ஏழுமலையானிடம் ஸ்ரீகாந்த் கோரிக்கை

  • 7 years ago
தென் ஆப்பிரிகாவில் நடைபெறும் கிரிகெட் போட்டிகளில் இந்திய அணி வெற்றி பெற வேண்டும் என்று ஏழுமலையானிடம் தரிசனம் செய்ததாக கிரிகெட் வீர்ர் ஸ்ரீகாந்த் தெரிவித்தார்.

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் முன்னால் கிரிகெட் வீர்ர் ஸ்ரீகாந்த் இன்று சாமி தரிசனம் செய்தார். தரிசனம் முடித்து விட்டு வெளியே வந்த அவர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது தென்ஆப்பிரிக்காவில் நடைபெற உள்ள 6 ஒன்டே 3 டி 20 போட்டிகளில் இந்திய அணி பங்கேற்க உள்ளதாகவும் அப்போட்டிகளில் இந்திய அணி வெற்றி பெற வேண்டும் என்று ஏழுமலையானிடம் வேண்டியதாக கூறினார். இதேபோல் இன்று விஐபி தரிசனத்தில்இசையமைப்பாளர் இளையராஜா மற்றும் வணிக வரித்துறை அமைச்சர் சம்பத் உள்ளிட்டோரும்சாமி தரிசனம் செய்தனர்.தென் ஆப்பிரிகாவில் நடைபெறும் கிரிகெட் போட்டிகளில் இந்திய அணி வெற்றி பெற வேண்டும் என்று ஏழுமலையானிடம் தரிசனம் செய்ததாக கிரிகெட் வீர்ர் ஸ்ரீகாந்த் தெரிவித்தார்.

Des : Srikanth said that the Indian team in South Africa had to be daring to win in the tournament.

Recommended