பதில் கூறாமல் சென்ற ஓபிஎஸ்- வீடியோ

  • 7 years ago

பேருந்து கட்டண உயர்வு தொடர்பான செய்தியாளர்களின் கேள்வியை கூர்மையாக கவனித்த, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பதில் கூறாமல், காரில் ஏறி புறப்பட்டுச் சென்றார்.

திருப்பூரில் இருந்து தாராபுரம் வழியாக ஓபிஎஸ் சென்றபோது, அதிமுகவினரும் கொங்கு இளைஞர் பேரவையினும், அவருக்கு சால்வை அணிவித்தனர். அப்போது, போக்குவரத்து கட்டண உயர்வுக்கு நிதி பற்றாகுறைதான் காரணம் என்றால், எம்எல்ஏக்களின் சம்பளம் உயர்த்தபட்டதால் அரசுக்கு நிதி பற்றாகுறை ஏற்படவில்லையா, என தமிழிசை சவுந்தரராஜன் கூறியது பற்றி, செய்தியாளர்கள் துணை முதல்வரிடம் கேட்டனர்.

அந்த கேள்வியை கூர்ந்து கவனித்த ஓ.பன்னீசெல்வம், சற்றுநேரம் யோசித்துவிட்டு, பதில் எதுவும் கூறாமல் காரில் ஏறிச் சென்றார்.

ops escaped from reporters

Deputy Chief Minister O. Panneerselvam, who noticed the question of the bus tariff issue, went out of the car and answered.

Recommended