• 6 years ago
நான் முதலில் விஜய் ரசிகை அதன் பிறகே நடிகை என்று தெரிவித்துள்ளார் அதுல்யா ரவி. காதல் கண் கட்டுதே படம் மூலம் நடிகையானவர் கோவையை சேர்ந்த அதுல்யா ரவி. துரை இயக்கத்தில் அவர் நடித்துள்ள ஏமாளி படம் இன்று ரிலீஸாகியுள்ளது. இந்நிலையில் அவர் அளித்த பேட்டி ரசிகர்களின் விமர்சனத்திற்குள்ளாகியுள்ளது. நான் முதலில் விஜய் ரசிகை, அதன் பிறகே நடிகை. அவர் படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தால் நிச்சயம் நடிப்பேன் என்று அதுல்யா பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார். இப்படித் தான் முன்னணி நடிகை ஒருவர் சீனியர் ஹீரோவின் தீவிர ரசிகை என்று அடிக்கடி கூறி வந்தார். இந்நிலையில் அண்ணன் நடிகர் படத்தில் நடித்தபோதோ அவரின் தீவிர ரசிகை என்று பிளேட்டை மாற்றிவிட்டார்.

Athulya Ravi said in an interview that she is a die hard fan of Vijay and would love to share screen space with him. Athulya's latest flick Yemaali has hit the screens today.

Category

🗞
News

Recommended