யாருக்கு வேலை என்பதை டாஸ் போட்டு முடிவு செய்த அமைச்சர்
- 6 years ago
பஞ்சாப்பில் அரசு கல்லூரி விரிவுரையாளர் பதவிக்கு இருவர் போட்டிபோட்ட நிலையில் அமைச்சர் டாஸ் போட்டு முடிவு செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பஞ்சாப் மாநிலத்தில் காங்கிரஸ் தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது.
அம்மாநிலத்தில் அமரீந்தர் சிங் முதல்வராக உள்ளார். இந்நிலையில் பஞ்சாப் மாநிலத்தில் பாலிடெக்னிக் கல்லூரிகளில் விரிவுரையாளர்களை தேர்வு செய்ய அம்மாநில தேர்வாணையம் அண்மையில் தேர்வு நடத்தியது. தேர்வு எழுதியவர்களில் 37 பேர் தேர்வாகினர்.
Punjab Minister decided lecturers posting by flips coin. In order to resolve the issue of posting the lecturers, Punjab Technical Education Minister Charanjit Singh Channi decided to toss a coin
அம்மாநிலத்தில் அமரீந்தர் சிங் முதல்வராக உள்ளார். இந்நிலையில் பஞ்சாப் மாநிலத்தில் பாலிடெக்னிக் கல்லூரிகளில் விரிவுரையாளர்களை தேர்வு செய்ய அம்மாநில தேர்வாணையம் அண்மையில் தேர்வு நடத்தியது. தேர்வு எழுதியவர்களில் 37 பேர் தேர்வாகினர்.
Punjab Minister decided lecturers posting by flips coin. In order to resolve the issue of posting the lecturers, Punjab Technical Education Minister Charanjit Singh Channi decided to toss a coin