உரிமைகளை அதிமுக அரசு பறிகொடுத்து விட்டது -ஸ்டாலின்- வீடியோ

  • 6 years ago
காவிரி நதி நீர் விவகாரத்தில் தலைவர் கலைஞர் அவர்கள் தமிழகத்திற்குப் பெற்றுத்தந்த உரிமைகளை அதிமுக அரசு பறிகொடுத்து விட்டது என்று திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார். காவிரி நீர் குறைக்கப்பட்டு தமிழகம் வஞ்சிக்கப்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலை குறித்து விவாதிக்க விவசாய சங்க பிரதிநிதிகளுடன் அனைத்து கட்சி கூட்டத்தை உடனே கூட்ட வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

M.K.Stalin condemns government for lost the tn rights of cauvery water share and urges government to call for all party meeting immediately.

Recommended