யாரும் அறிந்திராத கற்பூரவள்ளியின் அபூர்வ மருத்துவப் பயன்கள்!!!

  • 6 years ago
பரபரப்பான வாழ்க்கை சூழலில் சிறு உடல் உபாதைகள் கூட நம் அன்றாட பணிகளை செய்யவிடாமல் தடுக்கிறது. வெறும் சக்கையை சாப்பிட்டு வாழ்வதினால் சளி, இருமல், தலைவலி போன்ற சிறு சிறு பிரச்சனைகள் கூட சில நேரத்தில் பெரும் பிரச்சனையாகிவிடுகிறது. நம் முன்னோர்கள் கண்டறிந்த சளி இருமல் போக்கும் ஒரு அரிய தாவரம் கற்பூரவள்ளி பற்றி அறிவோம்.

Recommended