இஸ்ரேலில் உள்ள 'தி சர்ச் ஆஃப் ஸ்பல்ச்சர்' என்ற புனித தளம் திடீர் என்று மூடப்பட்டு இருக்கிறது. இது ஜீசஸ் அடக்கம் செய்யப்பட்ட இடம் என்று நம்பப்படுகிறது. கிறிஸ்துவர்களின் புனிதத்தலங்களில் இது மிகவும் முக்கியமான புனிதத்தலம் ஆகும்.
தினமும் ஆயிரக்கணக்கில் இந்த தலத்திற்கு மக்கள் வந்து செல்வார்கள். இது முக்கியமான இரண்டு காரணங்களுக்காக மூடப்பட்டு இருக்கிறது. இந்த பிரச்சனை கிறிஸ்துவர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
தினமும் ஆயிரக்கணக்கில் இந்த தலத்திற்கு மக்கள் வந்து செல்வார்கள். இது முக்கியமான இரண்டு காரணங்களுக்காக மூடப்பட்டு இருக்கிறது. இந்த பிரச்சனை கிறிஸ்துவர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
Category
🗞
News