மாணிக் சர்க்கார் 5வது முறையாக அரியணையில் அமருவாரா?

  • 6 years ago
இந்தியாவில் சொந்த வீடு கூட இல்லாத திரிபுரா முதல்வர் மாணிக் சர்க்கார் 5வது முறையாக தனது பதவியை தக்கவைப்பாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. நாகாலாந்து, திரிபுரா, மேகாலயா மாநிலங்களின் சட்டசபைகளுக்கு கடந்த மாதம் தேர்தல் நடைபெற்றது. திரிபுராவில் கடந்த 18ம் தேதியும், நாகாலாந்து, மேகாலயாவில் கடந்த 27ம் தேதியும வாக்குப்பதிவு நடைபெற்றது. இதில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகள் நாகாலாந்து, திரிபுராவில் பாஜக கூட்டணி வெற்றி பெறும் என தெரிவித்துள்ளது.

India's poorest Chief minister manik sarkar is leading in the Tripura assembly election. Manik sarkar is beeing chief minister of Tripura since 1998 for fourth cosecutive time.

Category

🗞
News

Recommended