எட்டுகுள்ள உலகம் இருக்கு ராமைய்யா..என்ன சொல்ல வரார் தெரியுமா?

  • 6 years ago
இந்திய கிரிக்கெட்டில் ஒருநாள் மற்றும் டி20 அணியில் இருந்து தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு வருபவர் தமிழக வீரர் ரவிச்சந்திரன் அஷ்வின். டெஸ்ட் போட்டிகளில் மட்டும் இவரை சேர்க்கும் இந்திய அணி நிர்வாகம், மற்ற இரண்டு வடிவிலான கிரிக்கெட்டில் இவரை இன்னும் டீலில் விடுகிறது.

இதற்கு நேரடியாக இல்லாமல், மறைமுகமாக இந்திய தலைமை கோச் சொல்லும் காரணம் ‘இந்திய அணிக்கு ரிஸ்ட் ஸ்பின்னர்கள் தேவை’ என்பதே. மேலும், ‘நல்லவேளையாக ரிஸ்ட் ஸ்பின்னர்களான சாஹல் மற்றும் குல்தீப் யாதவ் இந்திய அணிக்கு கிடைத்துள்ளனர்’ என்று ரவி சாஸ்திரி கூறியிருப்பது அஷ்வின் மற்றும் ஜடேஜாவின் நிராகரிப்பிற்கு காரணமாகவே பார்க்கப்படுகிறது.

ashwin posted a dubmash video on his twitter page

Category

🥇
Sports

Recommended