தமிழகத்தை சேர்ந்த 6 பேருக்கு பத்ம விருதுகளை வழங்கினார் குடியரசு தலைவர்

  • 6 years ago
டெல்லியில் உள்ள ஜனாதிபதி மாளிகையில் பத்ம விருதுகள் வழங்கும் விழாவில் முதலில் இளையராஜாவுக்கு பத்மவிபூஷண் விருதுகளை வழங்கினார் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த். நாட்டின் பல்வேறு துறைகளில் சிறந்து விளங்குபவர்களுக்கு பத்ம விருதுகள் ஆண்டு தோறும் வழங்கப்படுகிறது. குடியரசு தினத்தையொட்டி இந்த விருதுகள் ஆண்டுதோறும் அறிவிக்கப்படுகிறது.

அதன்படி பத்ம விருதுகளுக்கு தேர்வானவர்களுக்கு குடியரசுத் தலைவர் மாளிகையில் ராம்நாத் கோவிந்த் வழங்கி வருகிறார். அதில் 3 பேருக்கு பத்மவிபூஷண் விருதுகளும், 9 பேருக்கு பத்மபூஷண் விருதுகளும், 73 பேருக்கு பத்மஸ்ரீ விருதுகளும் வழங்கப்படுகின்றன.

Padma Awards function starts in Rastrapathi bhavan. Padma Vibhusan given for Ilayaraja.

Recommended