ஜெயலலிதா வழியில் காவிரி மீட்பு! அன்பழகன் உறுதி

  • 6 years ago
காவிரி விவகாரத்தில் தமிழகத்தின் உரிமையை மறைந்த முதல்வர் ஜெயலலிதா வழியில் நிலைநாட்டுவோம் என்று உயர்கல்வித்துறை அமைச்சர் அன்பழகன் தெரிவித்தார்.

சேலம் அரசு இருபாலர் கலைக்கல்லூரியின் 140 ஆவது ஆண்டுவிழாவில் தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் அன்பழகன் பங்கேற்றார். அப்போது பேசிய அவர் தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராக பொறுப்பேற்ற பின்னர் புதிதாக 271 புதிய பாடப்பிரிவுகள் தொடங்கப்பட்டுள்ளன என்றும், இந்தியாவிலேயே தமிழகத்தில் தொலைநோக்கு திட்டங்கள் அதிகஅளவில் செயல்படுத்தப்பட்டுள்ளதால் உயர்கல்வியில் மாணவ மாணவியர் சேர்கையில் தமிழகம் முதலிடம் வகிப்பதாக தெரிவித்தார்.


des : Chief Minister Anbazhagan said that the Chief Minister of Tamil Nadu in the Cauvery case would be settled by the late Chief Minister Jayalalithaa.

Recommended