கருப்பு உடையில் போராட வந்த பெண்ணிடம் போலீசார் அத்துமீறல்!

  • 6 years ago
பிரதமர் நரேந்திர மோடியின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னை ஆலந்தூரில் நடைபெற்ற போராட்டத்தில் பங்கேற்க வடபழனி மெட்ரோ ரயில் நிலையத்தில் இருந்து செல்வதற்காக வந்த பெண்ணிடம் போலீசார் அத்துமீறி நடந்துள்ளனர். இந்த அதிர்ச்சியில் அந்த பெண்ணிற்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Woman activist Ashwini who weared black dress and on her way to participate in go back modi protest yesterday allegedly molested by Chennai police, now she is hospitalised.

Category

🗞
News

Recommended