இருடிய செம்பு லீலை... பல கோடி மோசடி...

  • 6 years ago
இருடியம் தருவதாக கூறி அரிசி ஆலை அதிபரிடம் 4 கோடிக்கும் மோசடி செய்த அதிமுகவை கட்சியை சேர்ந்த இருவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஈரோடு மாவட்டம் இரணியன் சிதியை சேர்ந்தவர் யுவராஜ். அரிசி ஆலை நடத்தி வருகிறார். அவரிடம் அரச்சலூரை சேர்ந்த அதிமுக பிரமுகர் கடவுள் என்கிற குருசாமியும் அவரது மகன் நெப்போலியனும் சேர்ந்து அதிஷ்டம் தரும் இருடியம் செம்பை வீட்டில் வைத்தால் செல்வம் செழிக்கும் என்று யுவராஜிடம் கூறியுள்ளனர். அவர்களின் பேச்சை நம்பிய யுவராஜ் பல தவனைகளாக இது வரை 4 கோடி ரூபாய்க்கும் மேல் கொடுத்துள்ளார். குருசாமியும் யுவராஜிடம் இருடியம் செம்பை கொடுத்துள்ளார். செம்பை வீட்டிற்கு எடுத்து சென்ற யுவராஜ் வீட்டில் வைத்து தினமும் பூஜையும் செய்துள்ளார். ஆனால் குருசாமி கூறியபடி செம்பினால் எந்த பணம் கிடைக்கவில்லை.

DES : Police arrested and arrested two of the AIADMK members who allegedly falsely accused Rice factor of Rs 4 crore.

Recommended