இன்றைய ஐபிஎல் தொடரில் சென்னைக்கும் பஞ்சாப்பிற்கும் இடையில் இன்று இரவு போட்டி நடக்க உள்ளது. மொஹாலியில் இரவு 8 மணிக்கு போட்டி நடக்க உள்ளது. இவ்வளவு வருடம் சென்னை அணிக்காக விளையாடி வந்த அஸ்வின் பஞ்சாப் அணியில் விளையாடுகிறார்.
அதுவும் சென்னை அணியின் கேப்டன் டோணியின் செல்லப்பிள்ளை அஸ்வின் அவரையே எதிர்த்து விளையாட உள்ளார். அஸ்வின் கேப்டனாக ஒரு வெற்றியையும் , ஒரு தோல்வியையும் பதிவு செய்துள்ளார். இதனால் இன்றைய போட்டி அதிக அளவில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
chennai super kings vs kings xi punjab match held on today
அதுவும் சென்னை அணியின் கேப்டன் டோணியின் செல்லப்பிள்ளை அஸ்வின் அவரையே எதிர்த்து விளையாட உள்ளார். அஸ்வின் கேப்டனாக ஒரு வெற்றியையும் , ஒரு தோல்வியையும் பதிவு செய்துள்ளார். இதனால் இன்றைய போட்டி அதிக அளவில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
chennai super kings vs kings xi punjab match held on today
Category
🥇
Sports