துப்பாக்கி முனையில் மன்னார்குடி வங்கியில் ரூ.8 லட்சம் கொள்ளை- வீடியோ

  • 6 years ago
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் உள்ள தமிழ்நாடு மெர்கென்டைல் வங்கியில் ரூ. 8 லட்சத்தை துப்பாக்கி முனையில் கொள்ளையடித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மன்னார்குடியில் தமிழ்நாடு மெர்கென்டைல் வங்கி உள்ளது. இங்கு அப்பகுதி மக்கள் நகைகளை அடகுவைப்பது, தினந்தோறும் பண பரிமாற்றம் செய்வது என நடப்பது வழக்கம்.

Recommended