காவிரி விவகாரம்..மத்திய அரசுக்கு மே 14-ந் தேதி வரை கால அவகாசம்- வீடியோ
- 6 years ago
கர்நாடகா சட்டசபை தேர்தலுக்காக காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்காமலேயே மத்திய பாஜக அரசு இழுத்தடித்தே நினைத்ததை சாதித்திருப்பது தமிழகத்தை கொந்தளிக்க வைத்திருக்கிறது. காவிரி மேலாண்மை வாரியத்தை 6 வார காலத்துக்குள் அமைக்க பிப்ரவரி 16-ந் தேதி மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால் கர்நாடகா சட்டசபை தேர்தலை மனதில் வைத்துக் கொண்டு காவிரி மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு அமைக்கவில்லை.
The Supreme court adjourned the Cauvery Cast to May 14.
The Supreme court adjourned the Cauvery Cast to May 14.