ஸ்டெர்லைட்டுக்கு எதிராக ஒரு லட்சம் மக்களை ஒன்றுதிரட்டுவோம்

  • 6 years ago
உச்சநீதிமன்றம் ஸ்டெர்லைட் ஆலையை இயக்க அனுமதித்தாலும் தூத்துக்குடியில் ஆலையை இயங்க நாங்கள் விடமாட்டோம் என்றும் கட்சி கொடி இல்லாமல் ஒரு லட்சம் மக்களை திரட்டி போராடுவோம் என்றும் வைகோ தெரிவித்துள்ளார்.

We will not let the Tuticorin factory run, but we will fight a lakh of people without party flag, "said MDMK Secretary Vaiko