ஸ்டெர்லைட் ஆலையை மூடுவதை ஏன் கொள்கை முடிவாக எடுக்கக்கூடாது?- வீடியோ

  • 6 years ago
ஸ்டெர்லைட் ஆலையை மூடுவதை ஏன் கொள்கை முடிவாக எடுக்கக்கூடாது? என தமிழக அரசுக்கு ஹைகோர்ட் கிளை கேள்வி எழுப்பியுள்ளது.

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் மற்றும் ஸ்டெர்லைட் ஆலையை மூடுவது தொடர்பாக உயர்நீதிமன்ற மதுரை கிளையில் 15 வழக்குகள் தொடரப்பட்டுள்ளன. இந்த வழக்குகள் மீதான விசாரணை நடைபெற்று வருகிறது.

High court Madurai bench raising question that Why Tamil Nadu govt not taken policy to closing the Sterlite plant? The High Court bench questioned the Tamil Nadu government.

Recommended