ஆதரவாளரிடம் வருத்தப்பட்ட நாஞ்சில் சம்பத்

  • 6 years ago
தேர்தல் வரும் போது மீண்டும் கலக்குவோம் என நாஞ்சில் சம்பத் தனக்கு நெருக்கமானவர்களிடம் கூறி வருகிறார். அரசியல் மேடைகளில் இருந்து ஒதுங்கியிருக்கிறார் நாஞ்சில் சம்பத்.

' தேர்தல் வந்தால்தான் நான் ஒருவன் இருக்கிறேன் என இந்தக் கட்சிகளுக்குத் தெரியும். நமக்கு உறுதியாக வாய்ப்பு வந்து சேரும்' என ஆதரவாளர்களிடம் பேசியிருக்கிறார் சம்பத்.

Nanchil Sampath says will be in form when election comes. Nanchil Sampath is in out of Politics after Dinakaram formed party.

Category

🗞
News

Recommended