பிளாஸ்டிக் முட்டை பப்ஸ் ! மக்களே உஷார் !

  • 6 years ago

பிலாஸ்டிக் முட்டையால் செய்த பப்சை சாப்பிட்ட 5க்கும் மேற்பட்டோருக்கு உடல்நலம் பாதிப்பு மக்கள் அச்சத்தில் உள்ளனர்

தேனிமாவட்டம் போடி தேவர்சிலை அருகே உள்ள பேக்கரியில் மணிகண்ட ஈஸ்வரன் என்பவர் தனது வீட்டிற்க்கு வாங்கி சென்ற 10க்கும் மேற்பட்ட முட்டைபப்சை சாப்பிட முற்பட்டபோது அது பிளாஸ்டிக்கால் ஆன முட்டை பப்ஸ் என்பது தெரியவந்ததால் அதனை சாப்பிட்ட 5க்கும் மேற்பட்டோருக்கு உடல் நலம் பாதிப்பு ஏற்பட்டது இது தொடர்பாக அளிக்கபட்ட புகாரின் அடிப்படையில் போடி நகர் நல அலுவலர் குழு கடை ஆய்வு செய்து பப்சுகளை கைப்பற்றி உணவு பாதுகாப்பு அலுவலரிடம் ஆய்வுக்காக அனுப்பபட்டுள்ளது இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது

People are afraid of health impacts for more than 5 people who have eaten papis

Recommended