ப.சிதம்பரத்தின் உறவினர் கடத்தப்பட்டு கொலை - 3 பேர் கைது

  • 6 years ago
கொலை செய்யப்பட்ட சிவமூர்த்தி, ப. சிதம்பரத்தின் மனைவி நளினியின் தங்கை மருமகன். சிவமூர்த்தி திருப்பூரில் பின்னலாடை ஏற்றுமதி தொழில் செய்து வந்தார். 2 நாட்களுக்கு முன் காணாமல் போய் இருந்த சிவமூர்த்தியை பணம் கேட்டு கடத்தி 3 பேர் கொலை செய்ததாக புகார்

முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரத்தின் உறவினர் சிவமூர்த்தி கொலை.

பணம் கேட்டு சிவமூர்த்தியை கடத்தி 3 பேர் கொலை செய்ததாக புகார்.

சிதம்பரத்தின் கார் ஆம்பூரில் பறிமுதல் கொலை செய்த 3 பேர் கைது.

திருப்பூரில் கடந்த 25இல் ப.சிதம்பரம் உறவினர் சிவமூர்த்தியை கடத்தி கொலை செய்த விவகாரத்தில் விமல், மணிபாரதி, கவுதமன் ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்தனர்

Connect with Sathiyam TV online: http://sathiyam.tv
Facebook: https://www.fb.com/SathiyamNEWS
Twitter: https://twitter.com/SathiyamNEWS
Website: http://www.sathiyam.tv
Google+: http://google.com/+SathiyamTV

Recommended