குரூப் 1 தேர்வு எழுத வயது வரம்பை உயர்த்தியது தமிழக அரசு- வீடியோ
- 6 years ago
குரூப் 1 தேர்வு எழுதுவதற்கான வயது வரம்பை உயர்த்தி தமிழக அரசு இன்று வியாழக்கிழமை அரசாணை வெளியிட்டுள்ளது. தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம்,
அரசுப் பணிகளுக்கான பணியாளர்களைத் தேர்வு செய்ய குரூப் 1, குரூப் 2, குரூப் 3, குரூப் 4 என தேர்வுகளை நடத்திவருகிறது. இதில் குரூப் 1 தேர்வு எழுதுபவர்களுக்கு வயது வரம்பை உயர்த்த வேண்டும் என்று போட்டித் தேர்வு எழுதுபவர்கள் கோரிக்கை வைத்துவந்தனர்.
Tamilnadu government passed an order that, Age limit extended to write Group I exam. Age extended to general category from 30 year old to 32 year old. for BC, MBC, SC, ST category from 35 year old to 37 year old.
அரசுப் பணிகளுக்கான பணியாளர்களைத் தேர்வு செய்ய குரூப் 1, குரூப் 2, குரூப் 3, குரூப் 4 என தேர்வுகளை நடத்திவருகிறது. இதில் குரூப் 1 தேர்வு எழுதுபவர்களுக்கு வயது வரம்பை உயர்த்த வேண்டும் என்று போட்டித் தேர்வு எழுதுபவர்கள் கோரிக்கை வைத்துவந்தனர்.
Tamilnadu government passed an order that, Age limit extended to write Group I exam. Age extended to general category from 30 year old to 32 year old. for BC, MBC, SC, ST category from 35 year old to 37 year old.