சென்னை கந்தன்சாவடியில் கட்டடம் சரிந்து விபத்து. பலி எண்ணிக்கை 2-ஆக உயர்வு.

  • 6 years ago
சென்னை கந்தன்சாவடியில் உள்ள 4 மாடி கட்டடம் கட்டப்பட்டு வந்தது. இது தனியார் மருத்துவமனை கட்டட பணிக்கானது. இதில் பெரும்பாலானோர் வடமாநிலங்களில் பணியாற்றி வந்தனர். நேற்றுமுன்தினம் மாலை தொழிலாளர்கள் கான்கிரீட் போடும் பணியில் ஈடுபட்டனர். அப்போது பாரம் தாங்காமல் கட்டடத்தின் இரும்பு சாரம் சரிந்து விழுந்தது.

Private hospital which was being built in Chennai Knathanchavadi collapsed the day before yesterday. The death toll increases to 2.

Recommended