கருணாநிதிக்கு அஞ்சலி - முன்னால் மேயர் மா. சுப்பிரமணியம் தலைமையில் அமைதி பேரணி

  • 6 years ago
மறைந்த திமுக தலைவர் கருணாநிதிக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக, சென்னையில் முன்னாள் மேயர் மா. சுப்பிரமணியம் தலைமையில் அமைதி பேரணி நடைபெற்றது.