தமிழிசை சௌந்தராஜன் செய்தியாளர் சந்திப்பில் பாஜகவினருடன் ஏற்பட்ட மோதல்

  • 6 years ago
திருவள்ளூர் மாவட்டம் ஆவடியில் பாஜக தலைவர் தமிழிசை சௌந்தராஜன் செய்தியாளர் சந்திப்பில் பாஜகவினருடன் ஏற்பட்ட மோதல் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Recommended