7 ஆண்டுகளுக்குப் பின்னர் நிரம்பிய வைகை அணை
தேனி மாவட்டத்தில் உள்ள வைகை அணை 7 ஆண்டுகளுக்குப் பின்னர் நிரம்பியது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். கடந்த 2011ம் ஆண்டு நவம்பர் மாதம் தனது முழுக்கொள்ளளவை எட்டியது. அணையின் நீர்மட்டம் இன்று மாலை சரியாக 3.30 மணிக்கு 69 அடியை எட்டியது. இதனைத்தொடர்ந்து அணையில் உள்ள 7 மதகுகள் வழியாக வினாடிக்கு 3,256 கனஅடி நீர் திறந்துவிடப்படுகிறது. அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 3,333 கன அடியாக உள்ளது.
Water released from Vaigai dam in TN, people asked to
move to safer places
Water released from Vaigai dam in TN, people asked to
move to safer places
Category
🗞
News