நீலகிரியில் பெய்த கனமழையால் கல்லட்டி நீர்வீழ்ச்சியில் அதிக அளவு தண்ணீர் வரத்து

  • 6 years ago
நீலகிரியில் பெய்த கனமழையால் 10 ஆண்டுகளுக்கு பிறகு கல்லட்டி நீர்வீழ்ச்சியில் அதிக அளவு தண்ணீர் வருவதால் சுற்றுலாபயணிகள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

Recommended