செல்பி மோகத்தால் காவிரி ஆற்றில் தவறவிட்ட சிறுவனை தேடும் பணி 2-வது நாளாக தொடர்கிறது.

  • 6 years ago
காவிரி ஆற்றில் கரை புரண்டு ஓடும் வெள்ளத்துடன் செல்பி எடுக்க முயன்ற போது தந்தையின் கையில் இருந்து ஆற்றுக்குள் தவறிவிழுந்த சிறுவனை தேடும் பணி 2-வது நாளாக தொடர்கிறது.

Recommended