சுப்பிரமணிய சாமிக்கு என் மகனே அழகாக பதில் சொல்லியுள்ளார் - அழகிரி

  • 6 years ago
சுப்பிரமணிய சாமி ஒரு மன நோயாளி என துரை தயாவை போல அவரது தந்தையான அழகிரியும் தெரிவித்துள்ளார்.

வரும் செப்டம்பர் 5ஆம் தேதி சென்னையில் தனது வெயிட்டை காட்ட பேரணி நடத்தவுள்ளார் முன்னாள் மத்திய அமைச்சரும் கருணாநிதியின் மகனுமான அழகிரி. இதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.


MK Azhagiri says My son has beautifully answered for Subramaniya Samy. MK Azhagiri meets press in Madurai.

Recommended