பருவமழையையொட்டி செம்பரம்பாக்கம் ஏரியில் மதகுகளின் ஷட்டர்கள் சீரமைக்கும் பணி தீவிம்

  • 6 years ago
தமிழகத்தில் இந்த ஆண்டு பருவமழை அதிகளவில் பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் சென்னையின் முக்கிய குடிநீர் ஆதாரமாக விளங்கும் ஏரிகளில் ஒன்றான செம்பரம்பாக்கம் ஏரியில் நீர் நிரம்பினால் உபரி நீர் 5 கண் மற்றும் 19 கண் மதகுகளில் வழியாக உபரி நீர் வெளியேற்றப்படும்.

Recommended