வேலூரில், அரசு பள்ளி மாணவர் தற்கொலை செய்து கொண்டதற்கு, ஆசிரியர்களே காரணம் என மாணவரின் உறவினர்கள்

  • 6 years ago
வேலூரில், அரசு பள்ளி மாணவர் தற்கொலை செய்து கொண்டதற்கு, ஆசிரியர்களே காரணம் எனக் கூறி, மாணவரின் உறவினர்கள் பள்ளிக்குள் நுழைந்து ஆசிரியர்கள் 3 பேரை தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

Recommended