ராஜீவ் காந்தி கொலை வழக்கு 7 பேர் விடுதலை குறித்து நடவடிக்கை

  • 6 years ago
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்று வரும் பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலை விவகாரத்தில், முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா வழியிலேயே தற்போதைய தமிழக அரசு நடவடிக்கை எடுக்கும் என உணவுத்துறை அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார். திருவாரூரில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் இவ்வாறு தெரிவித்தார்.

Recommended