நடவடிக்கை எடுப்போம் என்று ஆளுநர் மாளிகை அறிக்கை வெளியிடுவது சரியில்லை: திருமாவளவன்

  • 6 years ago
ஆளுநர் மாளிகையின் சமீபத்திய அறிக்கை நேரத்தை வீணடிப்பதுதான் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்தார்.

மதுரை விமான நிலையத்தில் விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் பேட்டியளித்தார். அவர் கூறியதாவது:

The recent press release of the Governor's House's is waste of time, says VCK chief, Thol. Thirumavalavan.

Recommended