தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் 5 அம்ச திட்டம்
- 6 years ago
ஸ்டெர்லைட் ஆலையை மூடும்
தமிழக அரசின் உத்தரவை ரத்து செய்த
தேசிய பசுமைத் தீர்ப்பாயம்
ஆலை இயங்க அனுமதி வழங்கியது.
பசுமைத் தீர்ப்பாய வழிகாட்டுதல்படி
ஸ்டெர்லைட்டை சுற்றியுள்ள பகுதிகளில்
100 கோடி ரூபாயில் 5 அம்ச திட்டங்களை
நிறைவேற்ற உள்ளதாக
ஸ்டெர்லைட் நிறுவனம் அறிவித்துள்ளது.
10 லட்சம் மரக்கன்றுகள்,
தரமான கல்விக்கு ஸ்மார்ட் பள்ளி,
உலகத் தரம் வாய்ந்த மருத்துவமனை,
கடல்நீரை குடிநீராக்கும் ஆலை,
இளைஞர் மேம்பாட்டு பயிற்சி
ஆகிய திட்டங்களை நிறைவேற்ற
திட்டமிட்டுள்ளது.
தமிழக அரசின் உத்தரவை ரத்து செய்த
தேசிய பசுமைத் தீர்ப்பாயம்
ஆலை இயங்க அனுமதி வழங்கியது.
பசுமைத் தீர்ப்பாய வழிகாட்டுதல்படி
ஸ்டெர்லைட்டை சுற்றியுள்ள பகுதிகளில்
100 கோடி ரூபாயில் 5 அம்ச திட்டங்களை
நிறைவேற்ற உள்ளதாக
ஸ்டெர்லைட் நிறுவனம் அறிவித்துள்ளது.
10 லட்சம் மரக்கன்றுகள்,
தரமான கல்விக்கு ஸ்மார்ட் பள்ளி,
உலகத் தரம் வாய்ந்த மருத்துவமனை,
கடல்நீரை குடிநீராக்கும் ஆலை,
இளைஞர் மேம்பாட்டு பயிற்சி
ஆகிய திட்டங்களை நிறைவேற்ற
திட்டமிட்டுள்ளது.