2 பெண்கள் செய்தது சரியா?? | Makkal Enna Soldranga | Makkal Karuthu
- 6 years ago
சபரிமலையில் 40+ வயதான 2 பெண்களை
போலீசார் தடாலடியாக கோயிலுக்குள்
அழைத்து சென்று தரிசனம் செய்ய வைத்ததை அடுத்து
கேரளாவில் மீண்டும் போராட்டம் வெடித்தது. பக்தர்கள் தூங்கும்போது போலீஸ் பாதுகாப்பு வளையத்தில் 2 பெண்களை சபரிமலை கோயிலுக்குள் தவறான வழியில் அனுமதித்தது தப்பே இல்லை என்கிறார் கேரள முதல்வர் பினராயி விஜயன்.
போலீசார் தடாலடியாக கோயிலுக்குள்
அழைத்து சென்று தரிசனம் செய்ய வைத்ததை அடுத்து
கேரளாவில் மீண்டும் போராட்டம் வெடித்தது. பக்தர்கள் தூங்கும்போது போலீஸ் பாதுகாப்பு வளையத்தில் 2 பெண்களை சபரிமலை கோயிலுக்குள் தவறான வழியில் அனுமதித்தது தப்பே இல்லை என்கிறார் கேரள முதல்வர் பினராயி விஜயன்.