ஒட்டப்பிடாரம் இடைத்தேர்தல் : வழக்கை வாபஸ் பெற்றார் கிருஷ்ணசாமி

  • 5 years ago
ஒட்டப்பிடாரம் சட்டசபை தேர்தல் முடிவுகள் தொடர்பாக புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி தொடர்ந்த வழக்கை அவர் திரும்ப பெற சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி அளித்தது. இதையடுத்து அங்கு இடைத்தேர்தல் நடத்துவதற்கான தடை நீங்கியது.


Puthiya Tamilagam Krishnasamy gets back the case filed against Ottapidaram 2016 assembly election result.

Recommended