திருச்சியில் உரிய ஆவனங்களின்றி எடுத்து சென்ற 2.5 கோடி பறிமுதல்- வீடியோ

  • 5 years ago
திருச்சி தென்னூர் அண்ணாநகர் பகுதியில் வட்டாட்சியர் இளவரசி தலைமையிலான பறக்கும் படையினர நேற்று இரவு வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்பொழுது அந்த வழியாக வந்த நான்கு சக்கர வாகனத்தை சோதனையிட்டதில் தனியார் வங்கிக்கு சொந்தமான 2 கோடியே 51 லட்சம் ரூபாய் பணம் உரிய ஆவணங்கள் இன்றி எடுத்து செல்லப்பட்டது தெரிய வந்தது. தொடர்ந்து அதிகாரிகள் பணத்தை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

des : 2.5 crore seized in the trichy

Recommended