காட்டில் இருந்து தப்பி தண்ணீர் தேடி வந்த புள்ளி மான் மீட்பு-வீடியோ

  • 5 years ago
வேலூர் மாவட்டம் வேலூர் மாநகர் பகுதி கிரீன் சர்க்கிள் பகுதி உள்ளது இது பெங்களுர் சென்னை தேசிய சாலை செல்லும் பகுதி இதனை சுற்றி பல்வேறு வணிக நிறுவனங்கள் , உணவகங்கள் , வேலூர் புதிய போருந்து நிலையம் மற்றும் போக்குவரத்து அதிகம் உள்ள பகுதி இன்று காலை தீடிர் என்று காட்டில் இருந்து தண்ணிரை தேடி வந்து இரண்டு புள்ளி மான்களில் ஒரு புள்ளி மான் சாலை ஒரம் உள்ள மழை நீர் சேகரிப்பு கால்வாயில் விழந்து உயிருக்கு போரடியாது இதனை கண்ட பொது மக்கள் மற்று போக்குவரத்து காவலர்கள் அதனை மீட்டு அதனை மீட்டனார் வேலூரின் மைய பகுதியில் புள்ளி மான் தண்ணிர் தேடி வந்தது பொது மக்களுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தி யாது காட்டு பகுதியில் தண்ணீர் தேடி வன விலங்கள் ஊர் பகுதிக்கு வருவாது தொடர்வதால் வன துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொது மக்கள் கோருகின்றனர்.

DES : Vallur, the central part of the Vallur, is the spot of the spot in search of water from the forest

Recommended