வத்தல்மலையில் பூத்துக்குழுங்கும் சரக்கொன்றை மலர்கள்- வீடியோ

  • 5 years ago
சரக்கொன்றை மரங்கள் இந்தியா, பாக்கிஸ்தான், மியான்மர், இலங்கை ஆகிய நாடுகளில் பரவலாக கானப்படுகிறது. கேரளாவின் மாநில மலரான சரக்கொன்றை, மலையாள மக்களிடையே முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது அலங்கார அழகு தாவரமாகவும், மருத்துவ குணம் வாய்ந்ததாகவும் உள்ளது பண்டைய தமிழ் நூலில் இத்தாவரம் கொன்ற எனவும் சங்க காலத்தில் இது முல்லை நிலத்திற்குரிய பூவாகவும் கருதப்பட்டது இது தாய்லாந்து நாட்டின் தேசிய பூ மற்றும் மரமாகும் கடந்த ஆண்டு பருவமழை பொய்த்ததால் பருவம் தவறி செப்டம்பர் மாதம் பூ பூத்தது நடப்பாண்டில் கோடை மழை தருமபுரி மாவட்டத்தில் பரவலாக பெய்து வருகிறது இதையோட்டி வத்தல்மலை கிராமங்களில் சரக்கொன்றை பூக்கள் பூத்துகுழுங்குகின்றன தருமபுரி அடுத்த எர்ரப்பட்டி, கலெக்டர் பங்களா, பாப்பாரப்பட்டி ஆகிய பகுதிகளிலும் சரஙககொன்றை மலர்கள் அதிகமாக பூத்துள்ளது.

des : Flowers of flowers in the barren valve

Recommended