புதிய சபாநாயகராக சிவக்கொழுந்து போட்டியின்றி ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார்- வீடியோ

  • 5 years ago
என் ஆர் காங்கிரஸ், பிஜேபி உள்ளிட்ட எதிர்க் கட்சிகள் புறக்கணித்தனர்.
புதிய சபாநாயகராக சிவக்கொழுந்து போட்டியின்றி ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார்.தற்காலிக சபாநாயகர் அனந்தராமன் அவருக்குப் பதவி பிரமாணம் செய்து வைத்தார். இதற்கிடையே சட்டப்பேரவை வளாகம் வந்த அதிமுக மற்றும் பாஜக சட்டமன்ற உறுப்பினர்கள் தனித்தனியாக செய்தியாளர் சந்தித்தனர் அப்போது பேசிய அதிமுக சட்டமன்ற உறுப்பினர் அன்பழகன் ,சபாநாயகர் தேர்வு அவசர அவசரமாக நடைபெற்றது என்றும் போதிய கால அவகாசம் வழங்காமல் நடைபெற்ற இந்த சபாநாயகர் தேர்தல் ஜனநாயக விரோதபோக்கை கடைப்பிடித்துள்ளனர் என்றும் இந்த கூட்டத்தை அதிமுக புறக்கணித்துள்ளதாக தெரிவித்தார். பாஜக எம்எல்ஏ சாமிநாதன் செய்தியாளர் சந்தித்தார் அப்போது பேசிய அவர் புதுச்சேரி சபாநாயகர் தேர்தல் பணபேரத்தால் நடந்துள்ளது.பணத்தால் சபாநாயகர் தேர்வு நடந்திருப்பது ஜனநாயக படுகொலை..காங் எம்எல்ஏக்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர்.புதுச்சேரியில் ஆட்சி மாற்றத்திற்கு காங் எம்எல்ஏக்களே காரணமாகி விடுவார்கள். என்று பாஜக தலைவர் சாமிநாதன் எம்எல்ஏ பேட்டி.

des : The opposition parties, including the NR Congress and the BJP, boycotted.

Recommended