ஆள்மாறாட்ட விவகாரத்தில் அதிகாரிகளுக்கும் தொடர்பிருக்கலாம்?

  • 5 years ago
ஒரு வேளை உதித் சூர்யா வராமல் இருந்திருந்தாலும் சான்றிதழ்களையும் அடையாள சான்றிதழ்களையும் சரி பார்க்காமல் இருந்தது ஏன் என்ற கேள்வி எழுந்தது. எனவே இந்த ஆள்மாறாட்ட விவகாரத்தில் அதிகாரிகளுக்கும் தொடர்பிருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். எனினும் தந்தை வெங்கடேசனையும் உதித் சூர்யாவையும் கண்டுபிடித்தால் மட்டுமே பல்வேறு உண்மைகள் வெளியே வரும் என தெரிகிறது


#NEET
#MedicalStudent
#Theni

Category

🗞
News

Recommended