பஸ்சை வழிமறித்த யானை.. 2 மணி நேரம் ஸ்தம்பித்த பயணிகள்! - வீடியோ

  • 4 years ago
நீலகிாி மாவட்டம் மஞ்சூா் அருகே அரசு பேருந்தை வழிமறித்த காட்டு யானையால், 2 மணி நேரத்திற்கும் மேலாக பேருந்திற்கு உள்ளேயே பயணிகள் சிக்கி தவித்தனர். மேலும் வாகனங்களை கவனமுடன் இயக்க வாகன ஓட்டிகளுக்கு வனத்துறையினா் எச்சாிக்கை விடுத்துள்ளனர்.

Read more at: https://tamil.oneindia.com/news/nilgiris/wild-elephants-leaving-the-forest-in-nilgiris-376698.html

Recommended