கொரோனா.. நெஞ்சை பிழியும் காட்சி.. இவ்வளவு மோசமாகிவிட்டதா பெங்களூர் நிலைமை? - வீடியோ

  • 4 years ago
பெங்களூர்: மிக சோகமான ஒரு காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. கொரோனா வைரஸ் மோசமாக, பாதித்த மாநிலங்களில் கர்நாடகாவும் ஒன்று. அதிலும், தலைநகர் பெங்களூர், ஐடி நிறுவனங்கள் குவிந்துள்ள பகுதி என்பதால், வெளிநாட்டில் இருந்து, ஒருவரிடமிருந்து எளிதாக நிறைய பேருக்கு பரவிவிட்டது.

Read more at: https://tamil.oneindia.com/news/bangalore/bangalore-a-man-has-called-ambulance-and-boarding-380410.html

Recommended