திருவண்ணாமலை: எது நடக்க கூடாது என்று நினைத்திருந்தோமே அது நடந்து விட்டது -முன்றாம் நிலையில் எந்தவிதமான தொற்று இருக்க கூடாது என்ற நிலையில் மீண்டும் ஒருவர் பாதிப்பால் மூன்றாம் நிலையின் தொடக்கத்திற்கு வந்து விட்டோம் -ஆகவே அனைவரும் வீட்டிலேயே இருங்கள் என்று திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் கந்தசாமி உருக்கமாக வீடியோ வெளியிட்டுள்ளார்.
Thiruvannamalai Collector kanthasamy worrys that we have entered the third stage
Thiruvannamalai Collector kanthasamy worrys that we have entered the third stage
Category
🗞
News