புதுவையில் மேலும் 30 பேருக்கு கொரோனா பாதிப்பு- ஒருவர் மரணம்

  • 4 years ago
புதுச்சேரி: புதுவையில் மேலும் 30 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த ஒருவர் மரணம் அடைந்துள்ளார்.

Puducherry today reported 30 new Coronavirus positives.

Recommended