Pondy health minister press meet: புதுவையில் ஒரேநாளில் 59 பேருக்கு கொரோனா

  • 4 years ago
புதுச்சேரி : புதுச்சேரியில் முதல் முறையாக 59 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், நாளை முதல் நடமாடும் ஆம்புலன்ஸ் மூலம் கிராமப்புறங்களில் உள்ளவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்படும் என்றும் சுகாதாரத்துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணா ராவ் தெரிவித்துள்ளார்.
59 new positives of Coronavirus reported in Puducherry

Category

🗞
News

Recommended