எம்.எல்.ஏ. பிரபு துரோகம் செஞ்சுட்டார்.. சவுந்தர்யாவின் தந்தை சுவாமிநாதன் வேதனையுடன் பேட்டி - வீடியோ

  • 4 years ago
சென்னை: தாயாய், பிள்ளையாய் பழகிவிட்டு கள்ளக்குறிச்சி அதிமுக எம்.எல்.ஏ. பிரபு துரோகம் செஞ்சுட்டார் என்று பிரபு திருமணம் செய்து கொண்ட சவுந்தர்யாவின் தந்தை சுவாமி நாதன் செய்தியாளர்களிடம் வேதனையை வெளிப்படுத்தினார். என் மகளுக்கு 15வயது ஆகும் போது இருந்தே அவர் காதலித்ததாக கூறுகிறார். 15 வயதில் வருவது காதலா என்று சாமிநாதன் கேள்வி எழுப்பினார்.

MLA Prabhu has betrayed us.. Soundary's father expressed his anger in an interview

Category

🗞
News

Recommended