ரூ.10,055 கோடி முதலீடு.. 14 நிறுவனங்கள்.. முதல்வர் புரிந்துணர்வு ஒப்பந்தம் - வீடியோ
சென்னை: தமிழகத்தில் ரூ.10,055 கோடி முதலீட்டில் 14 நிறுவனங்கள் தொழில் தொடங்க முதல்வர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் இன்று புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. இதன் மூலம் 9 மாவட்டங்களில் 7,000 பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் என்று தமிழக அரசு வெளியிட்டு இருக்கும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
Tamilnadu chief minister Edappadi has signed 14 MOUs for Rs.10,000 Crores today
Tamilnadu chief minister Edappadi has signed 14 MOUs for Rs.10,000 Crores today