'நான் அவனில்லை' படத்தை மிஞ்சிய ஏட்டு!

  • 4 years ago
போலீஸ் நிலையத்துக்குப் புகார் கொடுக்க வரும் பெண்களிடம் வெங்கடேஷ், கனிவாகப் பேசுவார். போலீஸ் நிலையத்துக்கு வந்த ஒரு பெண்ணிடம் பேசுவது தொடர்பாக வெங்கடேஷ், சப்-இன்ஸ்பெக்டர் ஆகிய இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் போலீஸ் உயரதிகாரிகள் தலையிட்டு பிரச்னையை முடிவுக்குக் கொண்டு வந்துள்ளனர். வெங்கடேஷ் மீது யாராவது குற்றச்சாட்டுகள் தெரிவித்தால் நடவடிக்கை எடுக்க வேண்டிய அதிகாரிகளுக்கு விலையுயர்ந்த போன் அன்பளிப்பாக அனுப்பப்படுமாம்.

Recommended